சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம் பலேர்மோ விமான நிலையம் இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி ரஷ்ய போரில் தங்களது தாக்குதல் மூலம் ஐரோப்பாவிற்கு யாரும் படையெடுத்து வரமாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தொடர்ந்து போராடி...
பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக...
இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை! இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தற்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும்...
ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26.06.2023) அதிகாலை 5.30 மணி அளவில் நாடு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இதனை முன்னிட்டு...
வெப்ப அலையில் சிக்கி 15,700 பேர் உயிாிழப்பு! ஐரோப்பாவில் வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள...
ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல்...
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ்...
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெகு விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வாரென அறியமுடிகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம்...
ஐரோப்பாவிலும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ்...
பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர். ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர். துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே...
எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள்,...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது....
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம்...
உருமாற்றங்களைப் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அடுத்து மியு எனும் பிறழ்வில் உருமாற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் இந்த ஆபத்தான வைரஸ் திரிபின்...
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு! கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய...