Drugs

113 Articles
tamilnaadi 84 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல்

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை...

tamilnid 1 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பாதாள உலக குழுக்களை இலங்கைக்கு அழைத்த...

tamilni 214 scaled
இலங்கைசெய்திகள்

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான...

Rasi palan new10 2 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவினர் குவிப்பு

பாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவினர் குவிப்பு பாடசாலைகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதியமைச்சகத்தின்...

tamilni 452 scaled
இலங்கைசெய்திகள்

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ்...

tamilnihh 1 scaled
இலங்கைசெய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 910 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் 910 பேர் கைது நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...

tamilni 169 scaled
இலங்கைசெய்திகள்

மர்மமானமுறையில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில்...

tamilnih 32 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய நடவடிக்கை : வாகனங்களை குறி வைக்கும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலை சீர்குலைக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒழிக்கும்...

tamilni 90 scaled
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள்

மத்திய தபால் பரிவர்த்தனை ஊடாக பல்வேறு நபர்களினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் தொகுதி சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் இருந்து மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்ட 11 பொதிகளில்...

tamilni 410 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

tamilni 349 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்சில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விடுதலை

பிரான்சில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விடுதலை இலங்கையில் ஆபத்தான நபராக இனங்காணப்பட்ட ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு...

tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண்

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ATMகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்கும் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று...

tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

கஞ்சா பயிர்ச் செய்கை தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

கஞ்சா பயிர்ச் செய்கை தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என...

4 6 1 scaled
உலகம்செய்திகள்

காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்

காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி...

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது. குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த...

இலங்கையில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய தம்பதிகள்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய தம்பதிகள்

இலங்கையில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய தம்பதிகள் பிறந்த சிசுவை வீதிக்கு கொண்டு வந்து வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லேரியா...

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்
இலங்கைசெய்திகள்

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள் இலங்கையை சேர்ந்த பாரிய பாதாள உலக குற்றவாகிகளாகக் கருதப்படும் 34 குற்றவாளிகள் துபாயில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என...

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய...

குடும்பஸ்தருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் தீர்ப்பு
இலங்கைசெய்திகள்

குடும்பஸ்தருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் தீர்ப்பு

குடும்பஸ்தருக்கு மரணதண்டனை! இளஞ்செழியன் தீர்ப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 6 வருடங்களின் பின்னர் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
இலங்கைசெய்திகள்

அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர்...