சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம் 32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (05.07.2023) போராட்டம் ஒன்று...
“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசே காரணம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். பத்தரமுல்லைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டில்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி...
இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது பகுதியில் உள்ள CO- OP எரிபொருள் நிரப்பு...
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்.” – இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே எதிரணி...