கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி! இருவர் படுகாயம் கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மனிடோபாவின் (Manitoba) வின்னிபெக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...
யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : பொலிஸாருக்கு விளக்கமறியல் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு...
கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்! தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...
லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது மேற்கு லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் ஏற்கனவே மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது 71 வயதான நாலாவது நபர் மீதும்...
கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன்,...
வெளிநாட்டு மோகத்தால் யாழில் கோடிக்கணக்கில் பண மோசடி வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட...
இலங்கையில் அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளிகள் இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள்...
ஹொரணை – கொனாபொல எட்டபஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து காதலியை கடத்திய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சிறுமியை கடத்தி சென்று கொலை...
யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் கைது மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில்...
காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். மூன்றரை...
தினேஷ் ஷாப்டரின் மரண விசாரணையில் புதிய திருப்பம் தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. கோடீஸ்வர தொழிலதிபர்...
பட்டதாரி காதலியை கொலை செய்த காதலன் : சகோதரி வெளியிட்ட தகவல் ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை அறையில் நேற்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் காதலன் என கூறப்படும் இளைஞனும்...
யாழில் தனியார் விடுதியில் ஆணின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொட்டடிப் பகுதியில் நேற்று (05.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது. லால்...
பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார் பிரான்ஸ் நாட்டில் 30 வயது பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Montluc மாவட்டத்தின் லியோனின் 3வது வட்டாரத்தில் உள்ள...
ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள் ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான...
ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க...
இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த...
நச்சு காளானால் 4 முறை முன்னாள் கணவரை கொல்ல முயன்ற பெண்: வெளிவரும் புதிய பின்னணி அவுஸ்திரேலியாவில் நச்சு காளான் உணவால் உறவினர்கள் மூவரை கொலை செய்த பெண் தொடர்பில் பொலிசார் மேலும் பல தகவல்களை...
தேசிய பாற் பண்ணையில் கறவை பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் 450 கறவை பசுக்கள் பண்ணையில் இருந்து பண்ணை அதிகாரியால் அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அங்கு...
முல்லைத்தீவில் அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கைவேலி...