இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள்? அமித் ஷா ஆவேசம் மற்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். கனடாவைச் சேர்ந்த...
இந்தியா மீது குற்றம் சாட்டியதன் காரணம் இது தான்..! கனடா பிரதமர் விளக்கம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் தொடர்பில் இந்தியா மீது குற்றம் சாட்டியதற்கான காரணம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்துள்ளார்....
கனடாவில் பாடசாலை மாணவர்களுக்கு புதிய தடை கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த யோசனைத் திட்டத்தை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு...
கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள்...
கனடாவில் நான்கு தமிழர்கள் கைது கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி யோகராஜா, 29 வயதான...
கனடாவில் 2024 ஜனவரியில் அமுலுக்கு வரும் விதி: சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல் கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களில் பலர், அங்கு பார்க்கும் பகுதி நேர வேலை மூலம் வரும்...
கனடாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கனடாவின் ஒட்டாவாவில் கொவிட் நோயார்களின் வைத்தியசாலை அனுமதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.. குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின்...
சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை,...
கனடா மக்களுக்கு பயண எச்சரிக்கை கனடா மக்களுக்கு கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. காயான பயணங்கள் தொடர்பில் கனேடிய...
அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொலை செய்ய திட்டம் அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்திய பிரஜை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில்...
கனடா – டொரன்டோவில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் தாயகத்தின் மீட்சிக்காக போராடி தன் உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை தாயகம்...
இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை அமெரிக்காவில் சீக்கிய தலைவரை இந்தியா கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா –...
கனடா நாட்டிற்கான இ-விசா சேவைகள் ஆரம்பம் கனடா நாட்டவர்களுக்கு இ-விசா (மின்னணு) சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பரில் இந்தியா மற்றும் கனடாவுக்கும்...
கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம் புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023)...
நான்தான் கனடாவின் ராணி என்று கூறி சர்ச்சையை உருவாக்கிய பெண்: மக்களிடையே உருவாகியுள்ள பதற்றம் நான்தான் கனடாவின் ராணி என்று கூறிக்கொள்ளும் சர்ச்சைக் கருத்துக்களை பின்பற்றுபவரான பெண் ஒருவர், திடீரென கனேடிய கிராமம் ஒன்றில் முகாமிட,...
கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர்...
கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண்: விலைவாசி உயர்வால் எடுத்துள்ள முடிவு கனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்....
கனடாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! கனடா நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலமை தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை அந்நாட்டு மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலை...
கனடாவிலிருந்து நூதனமான முறையில் பண மோசடி கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது....
இந்தியாவுடனான மோதலால் தங்களுக்கு இழப்பு என்று தெரிந்தும் பிடிவாதம் பிடிக்கும் கனடா இந்தியாவுடனான மோதலால், வர்த்தக ரீதியில் இழப்பு கனடாவுக்குத்தான், இந்தியாவுக்கு அல்ல என்று கனடா முன்னாள் பிரீமியர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ள நிலையிலும், முதலில்...