அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான வரைவு நேற்றும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட போதிலும் அது குறித்துத் தீர்மானிப்பது மீண்டும் அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவையிலும் இவ்விடயம்...
நீதி அமைச்சர் விஜயதாசஸ ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு:- * ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற...
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே 21ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விடயத்தில் நேரம் மற்றும்...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் – திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால்...