ammappa
RIP Board

அமரர் பழனியப்பு சித்திரவேல்

Share

திருகோணமலை – நிலாவெளி – அம்மன்கோவிலடியை பிறப்பிடமாகவும், திருநாவலூர் – புலோலி மேற்கு – பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பழனியப்பு சித்திரவேல் நேற்று (28-03-2022) திங்கட்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பழனியப்பு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற கண்மணியின் அன்புக் கணவரும் கமலேஸ்வரி, தர்மராஜன், இராசகோபால், திலகராணி, நாகேஸ்வரி, விஜயகுமாரி, ஜெயதேவன், விஜயவதனி, கஜேன்திரன், கஜவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் அமரர் கணேசமூர்த்தி, செல்லப்பாக்கியம், லீலாவதி, குகதாஸ், அமரர் சண்முகநாதன், நவரத்தினம், கௌரி சண்முகநாதன், இந்துமதி, சிறிரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (29-03-2022) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திருநாவலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்கு சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

தொடர்புகளுக்கு

Home  +94 21 226 4517
தீபன் +94 77 236 7424

தகவல்
குடும்பத்தினர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1grbh
RIP Board

அமரர் சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமரர் சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow Scotland ஐ...