வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

67186492 321869765361323 572787936790052864 o

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் காணப்படும் அடையாள சின்னங்கள் தமிழ் பௌத்தர்கள் உடையது என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

 

Exit mobile version