6 14 scaled
உலகம்செய்திகள்

மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

Share

மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

மன்னர் சார்லசுக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்றிலிருந்து ஆட்டுக்குட்டிகளைத் திருடியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உண்மையில், Animal Rising என்னும் போராட்டக் குழுவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மூன்று பெண்கள் வயல் ஒன்றில் வழியாக நடந்து சென்று, மூன்று ஆட்டுக்குட்டிகளைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், கால்நடைகள் வைத்திருக்கும் யாராக இருந்தாலும், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது, அது குறித்து பதிவேடு ஒன்றில் பதிவு செய்தாகவேண்டும் என்பது விதி.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள், அடுத்த மாதம் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...