rtjy 173 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்

Share

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்

பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு உணவு முதலான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விடயங்களை வழங்கியதாக கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தனியாக வாழ்பவர்களாகவும், 25.7 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி குழந்தையை தனியாக வளர்க்கும் தாய்மார்களெனவும், 20.9 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி தனியாக வாழும் பெண்களெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, 52 சதவிகிதத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது 57.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முழு நேர வேலையில்லாத ஒரு கூட்ட மக்களை, பிரான்ஸ் அரசு “செயல்படாதவர்கள்” என அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...