24 663be034b259c
உலகம்செய்திகள்

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

Share

சிறுவர்களை துரத்தி,துரத்தி நாய்கள் கடிப்பது ஏன்..!

நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில்,

“நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும்.

குழந்தைகள் பொதுவாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். திடீர் திடீரன ஓடுவார்கள். கை கால்களை அசைப்பார்கள். பயப்படுவார்கள். இவை அனைத்துமே நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்.அதனால், நாய்களுக்கு குழந்தைகள் மீது சட்டென பார்வை திரும்புகிறது.

அதேபோல, குழந்தைகள் நாய்களுக்கு இணையான உயரத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாய்களின் கண்களை சரிக்கு சமமாக பார்ப்பார்கள். நாய்களின் கண்களை உற்று பார்த்தால் அவற்றுக்கு பிடிக்காது.

அப்படி பார்ப்பது, ஏற்கனவே கோபத்தில் உள்ள நாய்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் தாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...