வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்
உலகம்செய்திகள்

வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்

Share

வெடித்துச் சிதறும் எரிமலை: அருகே செல்லும் சுற்றுலாப்பயணிகள்

ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பைக் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது.

எரிமலைகளுக்கும், சுடுதண்ணீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்ற நாடு ஐஸ்லாந்து. ஆகவே, அங்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிகின்றனர்.

Reykjanes தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் நிலையில், அதைக் காண மக்கள் அந்த பகுதியில் கூடுகின்றனர்.

எரிமலைக் குழம்பு நச்சு வாயுக்களை வெளியிடக்கூடியதாகும். நச்சு வாயுக்களால் ஏற்படும் அபாயத்தை அறியாமல் மக்கள் எரிமலை வெடிக்கும் காட்சியைக் காண அதன் அருகே செல்கிறார்கள். ஆகவே, நிபுணர்கள் அது குறித்து மக்களை எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், எரிமலை வெடிப்பைக் காட்டும் காட்சிகள் பல வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்திவருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...