tamilni 314 scaled
உலகம்செய்திகள்

வச்ச குறி தப்பிருச்சு… கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்

Share

வச்ச குறி தப்பிருச்சு… கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்

நடிகை கங்கனா ரணாவத் சிறந்த நடிகையாக திகழும் இவர். சமீபத்தில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்ட சந்திரமுகி பாகம் இரண்டில் சந்திரமுகியாக நடித்து தனது அழகாலும் ,நடிப்பாலும் , நடனத்தினாலும் ரசிகர்களை கவர்த்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

டெல்லி செங்கோட்டையில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற ராவண வதத்தில் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார். தசரா ராவண வதம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ராவண உருவ பொம்மைக்கு அம்பு விட முயட்சி செய்தார் அது சரியாக செல்லவில்லை மறுபடியும் முயச்சித்தார். மறுமுறையும் தோல்வியே அடைந்தது.

பிறகு அம்பு செலுத்துவது எப்படி என்று கேட்டு பழகி அவர் அம்பு விடுவதற்குள் தசரா ராவணன் பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...