tamilni 314 scaled
உலகம்செய்திகள்

வச்ச குறி தப்பிருச்சு… கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்

Share

வச்ச குறி தப்பிருச்சு… கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்

நடிகை கங்கனா ரணாவத் சிறந்த நடிகையாக திகழும் இவர். சமீபத்தில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்ட சந்திரமுகி பாகம் இரண்டில் சந்திரமுகியாக நடித்து தனது அழகாலும் ,நடிப்பாலும் , நடனத்தினாலும் ரசிகர்களை கவர்த்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

டெல்லி செங்கோட்டையில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற ராவண வதத்தில் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார். தசரா ராவண வதம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ராவண உருவ பொம்மைக்கு அம்பு விட முயட்சி செய்தார் அது சரியாக செல்லவில்லை மறுபடியும் முயச்சித்தார். மறுமுறையும் தோல்வியே அடைந்தது.

பிறகு அம்பு செலுத்துவது எப்படி என்று கேட்டு பழகி அவர் அம்பு விடுவதற்குள் தசரா ராவணன் பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...