7 scaled
உலகம்செய்திகள்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

Share

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாய் சொன்ன காமெடியை கேட்டதும் சிரித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதால் கோமாவுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் கோமாவில் இருந்து மீளாமல் 5 வருடங்களாக படுக்கையிலே இருந்துள்ளார். ஆனால், ஜெனிபரின் தாய் அவருக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு பயனும் இல்லை.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய், வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார்.

இதனை கேட்ட ஜெனிபர் சிரித்துள்ளார். அதை பார்த்த அவரது தாய் இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இதனால், ஜெனிபரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...