21
உலகம்செய்திகள்

கடுமையாகும் போட்டிநிலை: கவலை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ் தரப்பு

Share

கடுமையாகும் போட்டிநிலை: கவலை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ் தரப்பு

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris )மற்றும் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வோல்ஸ்(Tim Walz) கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்துக்கொண்ட அவர் இரு வேட்பாளர்களுக்குமான வேறுபாட்டை வெளிப்படத்தும்போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“நாடு உண்மையில் பிளவுபட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ளும் மக்கள் சிறந்த வேட்பாளரை தெரிவு செய்வார்கள்

எமது தரப்பு எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என நினைக்க வைக்கும் ஒரு வேலையை செய்துள்ளது.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மக்களை அவமதிக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையிலும் இரு தரப்புக்குமான போட்டி சமமாக காணப்படுகிறது. அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது’’ என்றார்.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...