tamilni 132 scaled
உலகம்செய்திகள்

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

Share

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புக்களின் ஆயுதக் கிடங்கு மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமெரிக்க எஃப் -15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாகவும், தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதல் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...