2 10
உலகம்செய்திகள்

இரண்டாவது வாரத்தை அடைந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம்

Share

அமெரிக்க அரசாங்கத்தில் முடக்கம் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளது.

எனினும், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன.

காலாவதியான “ஒபாமாகேர்” சுகாதார மானியங்களை நீடிப்பது மற்றும் டிரம்பின் “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” இன் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட சுகாதாரத் திட்டங்களை மாற்றுவது தொடர்பில், இரண்டு கட்சியினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஆளும் குடியரசுக் கட்சியினருக்கு தேவையான செனட் ஆதரவை வழங்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே, அமெரிக்காவில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...