17 5
உலகம்செய்திகள்

பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

Share

பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

பிரித்தானியா, ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்து பிரித்தானியாவை நோக்கி ஏவுகணைகள் வீசப்படுமானால், அவை எந்த திசையிலிருந்து வந்தாலும், தாக்கப்படும் அபாயத்தில் பிரித்தானியா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதனால் பிரித்தானியா ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பாதுகாப்புக்காக பிரித்தானியா கூடுதல் நிதி செலவிடவேண்டும் என நேட்டோ அமைப்பு கோர உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இதற்கிடையில், பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் ஓட்டைகள் உள்ளதாக செய்திகள் வெளியானதைக் கேள்விப்பட்டு ரஷ்ய ஜனாதிபதி சிரிப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...