tamilni 161 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தகவல்

Share

பிரித்தானியா செல்லக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தகவல்

பிரித்தானியாவின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (UEA) வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம் திறமையான வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், மானிடவியல், பொறியியல், அறிவியல், கலைகள், சட்டம் மற்றும் பல துறைகள் காணப்படுகின்றது.

பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது வெளிநாட்டு மாணவர்களுக்காக பல்வேறு கல்வித் துறைகளில் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை வாய்ப்பு 2024-2025 கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளைத் தொடங்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

£4,000 பவுண்டுகள் கல்வி உதவித்தொகை வெளிநாட்டு முதுநிலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது கல்வி உதவித்தொகை திட்டத்தின் நுழைவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தானாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...