இந்த பெண்ணை கண்டால்... இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்
உலகம்செய்திகள்

இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்

Share

இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார்

பெற்ற தாயைக் கொலை செய்த பெண் ஒருவர் தப்பியோடிவிட்ட நிலையில், அவரைக் கண்டால், அவரிடம் நெருங்கவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.

இங்கிலாந்திலுள்ள Cradley என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த சூசன்னா (Susanna Van Marle, 69) 202ம்ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

சூசன்னாவைக் கொலை செய்ததாக அவரது மகளான லாரா (Laura Van Marle, 43) கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நிரந்தரமாக மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, Somersetஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் லாராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், லாரா மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார். பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுமக்கள் அவரை நெருங்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

லாரா, நீண்ட தூரத்துக்கு நடந்தே செல்லும் திறன்கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....