18 19
உலகம்செய்திகள்

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

Share

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது பிரித்தானியா அரசு.

ஜேர்மன் தலைநகர் பெர்லினின் சில இடங்களில் கால்நடைகளுக்கு foot-and-mouth disease என்னும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த நோய் பிரித்தானியாவில் பரவுவதைத் தடுப்பதற்காக ஜேர்மனியிலிருந்து, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அத்துடன், உயிருள்ள கால்நடைகளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அமைப்பில் கால்நடை நலத்துறை தலைவராக இருக்கும் Mandy Nevel என்பவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...