5 2
உலகம்செய்திகள்

டைட்டானிக்கின் முடிவை அன்றே கணித்த பயணி! ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம்

Share

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் £300,000 (சுமார் $400,000) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

2கர்னல் Archibald Gracie எழுதிய இந்த கடிதம், Wiltshire இல் உள்ள Henry Aldridge and Son ஏல இல்லத்தில் நேற்றையதினம்(28) ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.

இதன் எதிர்பார்க்கப்பட்ட விலையான £60,000 ஐ விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு இது ஏலம் போயுள்ளது.

இந்த கடிதம் “தீர்க்கதரிசனமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், கர்னல் Gracie தனது நண்பர் ஒருவருக்கு எழுதியதில், “அந்த அழகான கப்பல்” குறித்து முழுமையாக தீர்ப்பளிப்பதற்கு முன் தனது “பயணத்தின் முடிவை” தான் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. அன்றுதான் அவர் சௌத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியுள்ளார்.

மேலும், வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இது எழுதப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...