உலகம்செய்திகள்

டைம் ட்ராவலர் கூறும் திடுக் செய்திகள்

4752
Share

ஏற்கனவே மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கியைக் காணாமல் மக்கள் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில், படகுகள் பல மாயமாகும், விமான விபத்து ஏற்படும் என திடுக் செய்தி ஒன்றை வெளியிட்டு கலங்க வைத்துள்ளார் டைம் ட்ராவலர் ஒருவர்.

@darknesstimetravel என்ற பெயரில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் ஒருவர், தான் ஒரு டைம் ட்ராவலர் என்றும், தான் 2058ஆம் ஆண்டிலிருந்து வந்துள்ளதாகவும், 2023க்கும் 2024க்கும் இடையில் பல பயங்கர விடயங்கள் உலகில் நிகழவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, அதாவது, 2023 டிசம்பர் 13ஆம் திகதியன்று, அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தின் மேற்குப் பகுதியில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகும் என்றும், பயணிகளில் பாதி பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.

அக்டோபர் 19ஆம் திகதி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியை மர்ம ஒளிரும் மேகம் ஒன்று மூடும் என்றும், செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, பெர்முடா முக்கோணப் பகுதியில் பல படகுகளும் விமானங்களும் மாயமாகும் என்றும் கூறியுள்ளார் அந்த

பலரும், இந்த விடயங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், சரி நீங்கள் சொல்வது உண்மையானால், 2058இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று கூறுகிறார் ஒருவர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...