rtjy 250 scaled
உலகம்செய்திகள்

உகண்டாவில் திடீர் தாக்குதலில் மூவர் பலி

Share

உகண்டாவில் திடீர் தாக்குதலில் மூவர் பலி

உகண்டாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள தேசிய பூங்காவிற்கு அருகே நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உகண்டாவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியும் கொல்லப்பட்டுள்ளனர்.

குயின் எலிசபெத் தேசிய பூங்காவிற்கு வெளியே அவர்கள் பயணித்தபோது வாகனத்திற்கு தாக்குதல்தாரர்கள் தீ வைத்துள்ளதாக உகாண்டா வனவிலங்கு திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அண்டை நாடான கொங்கோ கிழக்கைத் தளமாகக் கொண்ட அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் கோழைத்தனமான நடத்தியதாக உகண்டா பொலிஸ் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபிரெட் எனங்கா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...