உலகம்செய்திகள்

உகண்டாவில் திடீர் தாக்குதலில் மூவர் பலி

rtjy 250 scaled
Share

உகண்டாவில் திடீர் தாக்குதலில் மூவர் பலி

உகண்டாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள தேசிய பூங்காவிற்கு அருகே நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உகண்டாவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியும் கொல்லப்பட்டுள்ளனர்.

குயின் எலிசபெத் தேசிய பூங்காவிற்கு வெளியே அவர்கள் பயணித்தபோது வாகனத்திற்கு தாக்குதல்தாரர்கள் தீ வைத்துள்ளதாக உகாண்டா வனவிலங்கு திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அண்டை நாடான கொங்கோ கிழக்கைத் தளமாகக் கொண்ட அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் கோழைத்தனமான நடத்தியதாக உகண்டா பொலிஸ் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபிரெட் எனங்கா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...