உலகம்செய்திகள்

அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியிருக்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

4 2 scaled
Share

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு வரும் 22ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், ‘ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் அரசியலாகப் பார்க்கக் கூடாது.

கலைஞர் கூறியது போல், திமுகவினர் எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...