உலகம்செய்திகள்

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

Share
2 13 scaled
Share

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் இடாவாஹ் மாவட்டத்தில் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் பாரிய விபத்து ஏற்பட்டது.

சாலையோர உணவகத்தில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று அதிவேகத்தில் வந்து உணவத்திற்குள் புகுந்தது.

இதில் உணவக உரிமையாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக, விபத்தினை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...