உலகம்செய்திகள்

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

Share
24 66069d19779cd
Share

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

தெற்கு லண்டனில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு 19 வயது இளைஞர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் லண்டனில் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 19 வயதான இளைஞர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Beckenham ஜங்ஷன் மற்றும் Shortlands நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் 20 வயதுக்குட்பட்ட ஒருவர் படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் (British Transport Police – BTP) மற்றும் மருத்துவக் குழுவினர்

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை நாங்கள் அறிவோம்” என்று BTPயின் கண்காணிப்பாளர் திரு. டாரென் மால்பாஸ் கூறினார். “சம்பவம் குறித்து எங்கள் துப்பறியுபவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.”

அத்துடன் பொலிஸாரின் தகவலில், ரகீம் தாமஸ் ஏப்ரல் 30 ஆம் திகதி விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...