24 6611f42c85711
உலகம்செய்திகள்

தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

Share

தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள்

தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் மேலும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கி.மீ. தொலைவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் தைவான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதுடன் அது ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...