rtjy 98 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மகளுக்கு நேர்ந்த கதி

Share

சுவிட்சர்லாந்தில் செங்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தாயொருவர் தனது பத்து வயது பெண் குழந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியமை மற்றும் துன்புறுத்தியமை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த தாய் அதே சிசிடிவி முன் தனது பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது போன்றதொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

தனது தவறை தான் உணர்ந்துள்ளதாகவும், குறித்த காணொளி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் தற்போது குறித்த காணொளியும் தற்போது பேசுபொருளாகியுள்ளதுடன், குறித்த தாய் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...