3 2
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தில் மாற்றம்

Share

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச மாணவர் விசாக்களுக்கான கட்டணத்தை 710 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 1,600 டொலர்களாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டிப்பாக்கியது.

தற்போது இதனை மீண்டும் அதிகரிப்பதாக ஆளும் தொழிலாளர் கட்சியும் பிரதான எதிர்கட்சியும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

முன்னதாகவே, அவுஸ்திரேலியாவின் பழமைவாத எதிர்ப்பு கட்சி, விசா கட்டணத்தை குறைந்தபட்சம் 2,500 முதல் 5,000 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது.

சர்வதேச மாணவர்கள், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளனர்.

ஆனால், அதிகளவான சர்வதேச மாணவர்களின் வருகை, அவுஸ்திரேலியாவில் சுகாதார மற்றும் ஏனைய பொதுச் சேவைகளின் செலவுகளையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...