24 668bbbaf9f61e
உலகம்செய்திகள்

கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?

Share

கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?

கனடாவில் பெண் ஒருவர் வளர்க்கும் நாய் காரணமாக வாடகை வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.

ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சேவைகளை வழங்கி வரும் நாயை, பல வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மறுப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் தம்மால் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாது நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக புதிய வீடு ஒன்றை தேடி வருவதாக இசபெல்லா லீப்பிளாங்க் தெரிவித்துள்ளார்.

செல்ல பிராணிகளை வளர்த்து வரும் நபர்களுக்கு வீடுகள் வாடகைக்கு விடப்படுவது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகன் ஆட்சிம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகனை சமாதானப்படுத்தவும் மகனுக்கு தேவையான சில உதவிகளை வழங்கவும் இந்த நாய் வளர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் நாய் இன்றி வீடு ஒன்றில் குடியேற முடியாது என இசபெல்லா தெரிவித்துள்ளார்.

நாய்கள் அல்லது செல்லப் பிராணிகள் தொடர்பில் வீடுகள் வாடகைக்கு வழங்கப்படும் போது காணப்படும் சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வாடகைக் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...