4 9 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

Share

சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

சுவிஸ் நகரமொன்றில் திடீரென ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.

சுவிஸ் நகரமான Sionஇல், இன்று காலை 8.00 மணியளவில், திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.

அந்த நபர் சரமாரியாக சுட்டதாகவும், சுடப்பட்டவர்கள் அவருக்கு அறிமுகமானவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். எதற்காக அவர் திடீரென்று அவர்களை சுட்டார் என்பது தெரியவில்லை.

கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் அந்த நபரைத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...