உலகம்செய்திகள்

பிரம்மாண்ட பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! ஏலியன்கள் இருக்கிறதா என ஆய்வு

Share
6 30
Share

பிரம்மாண்ட பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! ஏலியன்கள் இருக்கிறதா என ஆய்வு

இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகத்தின் அளவை ஒத்த கிரகம் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியை விட பெரியதாக உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், பூமி சூரியனை சுற்றுவதை போலவே தற்போது கண்டுபிடித்துள்ள TOI – 6038A b கிரகமும் F வகை நட்சத்திரத்தை 5.83 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

அப்படி என்றால், இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியின் 5.83 நாட்களுக்கு சமமாகும்.

நமது சூரியனை விட பெரியதாகவும், அதிக வெளிச்சத்தை வெளிவிடும் நட்சத்திரத்தைதான் F வகை நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கிரகத்தை பூமியுடன் ஒப்பிட்டால், 78.5 மடங்கு நிறை மற்றும் 6.41 மடங்கு எடையையும் கொண்டுள்ளது. இதில் ஏலியன்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...