rtjy 234 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

Share

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய சந்தேகநபரான சிறுமியின் தந்தையை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் முன்னர் தந்தை உட்பட உறவினர்கள் மூவர் மற்றும் 5 சிறார்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ராவல்பிண்டி பிராந்திய பொலிஸ் தலைவர் குர்ரம் அலி தெரிவிக்கையில்,

தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், உர்ஃபான் ஷெரீப் தலைமறைவாக இருக்கும் பகுதியை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் அந்த மூவரையும் விசாரணை நிமித்தம் பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது சிக்கலான விடயம் என்றும் கூறப்படுகின்றது.

சிறுமி சாரா இரண்டு வாரங்களுக்கு முன்னர் சர்ரே, ஹார்செல்லில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...