உலகம்செய்திகள்

உக்ரைனை மிரட்டிய ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய விமானப்படை

Share
tamilni 306 scaled
Share

உக்ரைனை மிரட்டிய ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய விமானப்படை

உக்ரைன் மீது ஒரே நாள் இரவில் 38 ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் விமான படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2வது ஆண்டை தொடவுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள போரில் இரு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரம், இருப்பிடம் ஆகிய அனைத்தையும் இழந்து வாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான தாக்குதல் மந்தமடைந்து இருக்கும் நிலையில், இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா அனுப்ப ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...