31
உலகம்செய்திகள்

ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

Share

உக்ரைனின் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்க் மேற்கு எல்லைப்பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால், நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிய எண்ணிக்கையிலான ஸ்மோலென்ஸ்க், ட்வெர் மற்றும் பெல்கோரோட் பகுதிகள் உட்பட பிற பகுதிகளில் சிறிய எண்ணிக்கையில் இடைமறிக்கப்பட்டன.

அதே சமயம் உக்ரைன் இராணுவம் கூறுகையில், ரஷ்யா இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும், இதன் விளைவாக பல உக்ரைன் பிராந்தியங்களில் வான்வழி எச்சரிக்கைகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...