31
உலகம்செய்திகள்

ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

Share

உக்ரைனின் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்க் மேற்கு எல்லைப்பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால், நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிய எண்ணிக்கையிலான ஸ்மோலென்ஸ்க், ட்வெர் மற்றும் பெல்கோரோட் பகுதிகள் உட்பட பிற பகுதிகளில் சிறிய எண்ணிக்கையில் இடைமறிக்கப்பட்டன.

அதே சமயம் உக்ரைன் இராணுவம் கூறுகையில், ரஷ்யா இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும், இதன் விளைவாக பல உக்ரைன் பிராந்தியங்களில் வான்வழி எச்சரிக்கைகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...