8
உலகம்

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

Share

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் ரயில்வே உபகரணங்களுக்கு தீ வைக்க முயன்றதாக FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் உக்ரேனிய சதியை முறியடித்ததாக செவ்வாயன்று கூறியது.

TASS செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், முகமூடி அணிந்த முகவர்கள் 4 பீர் போத்தல்களுக்கு அடுத்ததாக தரையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது நிற்பதைக் காட்டியது.

தீவைப்பு தாக்குதலை செய்ய கைது செய்யப்பட்ட நபர் 1,000 டொலர்கள் பெற்றதாகவும், தேவையான பொருட்களை வாங்க 100 டொலர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகரிகள், FSBயின் தோல்வியுற்ற சதி பற்றிய கூற்றுக்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...

image 1200x800 33
செய்திகள்உலகம்

கனடாவின் துப்பாக்கி மீட்புத் திட்டம்: 2026-இல் தீவிரமடையும் விமர்சனங்களும் சவால்களும்!

கனடா அரசாங்கம் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட துப்பாக்கி மாதிரிகளைத் தடை செய்து, அவற்றை உரிமையாளர்களிடமிருந்து நட்டஈடு...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....