8 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலிலிருந்து (Israel) இலங்கை வந்த இலங்கையர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லுவதற்கான தங்களது வீசாவை நீட்டிக்க தேவையான சில முக்கிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் போரானது ஆரம்பித்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீசா நீட்டிக்க PIBA நிறுவனத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பிரஜைகள் மட்டுமின்றி பிற நாட்டினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் எனினும், இந்த செயல்முறை நிறைவேற சில நாட்கள் பிடிக்கலாம்.

மீள் வருகை வீசா காலம் முடிந்திருப்பினும், மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக வந்து, அங்கிருந்து எலாட் (Eilat) நகரம் வரை தனியார் பேருந்து வசதியுடன் செல்ல முடியும்.

Share
தொடர்புடையது
world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...