8 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலிலிருந்து (Israel) இலங்கை வந்த இலங்கையர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லுவதற்கான தங்களது வீசாவை நீட்டிக்க தேவையான சில முக்கிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் போரானது ஆரம்பித்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீசா நீட்டிக்க PIBA நிறுவனத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பிரஜைகள் மட்டுமின்றி பிற நாட்டினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் எனினும், இந்த செயல்முறை நிறைவேற சில நாட்கள் பிடிக்கலாம்.

மீள் வருகை வீசா காலம் முடிந்திருப்பினும், மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக வந்து, அங்கிருந்து எலாட் (Eilat) நகரம் வரை தனியார் பேருந்து வசதியுடன் செல்ல முடியும்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...