உலகம்செய்திகள்

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறையின் அபூர்வ புகைப்படம் ஏலத்தில்

Share
24 661aedcc8cc57
Share

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறையின் அபூர்வ புகைப்படம் ஏலத்தில்

இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது அந்த அபூர்வ புகைப்படம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதோடு அது, 4,000 முதல் 7,000 பவுண்டுகள் வரை ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1912ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி இரவு 10.20 மணிக்கு, டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி மறுநாள், அதாவது, ஏப்ரல் 15 அன்று, அதிகாலை 2.20 மணிக்கு மூழ்கியுள்ளது. இதன்போது சம்பவத்தில் 1,522 பேர் பலியாகியிருந்தனர்.

உலகைகே அதிரவைத்த அந்த தகவல் வெளியானதும், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்சிலிருந்து 100 சவப்பெட்டிகள் மற்றும் பனிக்கட்டிகளுடன் Mackay-Bennett என்னும் கப்பலில் இறுதிச்சடங்கு மைய உரிமையாளரான John Snow Jr என்பவர் தனது ஊழியர்களுடன் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையிலே அவர் குறித்த பனிப்பாறையின் புகைப்படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறையின் அபூர்வ புகைப்படம் ஏலத்தில் | Rare Photo Of Iceberg That Sank Titanic

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...