15 3
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

Share

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டில், இனவெறுப்பு சம்பவங்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக இனவெறுப்புக்கு எதிரான ஃபெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் இனவெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் கருப்பினத்தவர்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...