15 3
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

Share

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டில், இனவெறுப்பு சம்பவங்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக இனவெறுப்புக்கு எதிரான ஃபெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் இனவெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் கருப்பினத்தவர்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...