tamilni 450 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் புடின்

Share

பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் புடின்

ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நண்பருமான Bill Browder என்பவரே விளாடிமிர் புடினின் கொலைப் பட்டியல் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறைந்தது 12 பிரித்தானியர்கள் புடினின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் தமது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக்கட்ட புடின் முடிவு செய்துள்ளார் என்றே Bill Browder குறிப்பிட்டுள்ளார்.

புடினின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ரஷ்யாவில் மலிந்துள்ள ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக போராடும் Bill Browder தற்போது ரஷ்ய ஜனாதிபதிக்கு முதன்மையான எதிரிகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

பிரித்தானியாவில் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருப்போர் ஆகியோருக்கு புடினால் ஆபத்து வரலாம் என குறிப்பிட்டுள்ள Bill Browder, குறைந்தது ஒரு டசின் பேர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...