11 3
உலகம்செய்திகள்

2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் சுவாரஸ்ய தகவல்

Share

2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் சுவாரஸ்ய தகவல்

2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2024இல் சந்தித்த எதிர்மறையான விளைவுகளால் வாடியிருக்கும் உலகம், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் உள்ளது.

பல்வேறு ஜோதிடக்கலைஞர்களும் 2025 குறித்த பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில், 2025இல் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து கணித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.

சினெம் சல்மான் (Sinem Salman) என்னும் பெண், தனது கூட்டாளியான போன்ஜுக் (Bonjuk) என்னும் பூனையுடன் இணைந்து எதிர்காலம் குறித்து கணிப்பவர் ஆவார்.

அவ்வகையில், ராஜ குடும்பம் குறித்த ஒரு நல்ல செய்தியைக் கூறியுள்ளார் சல்மான்.

ராஜ குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமுற இருப்பதாக தெரிவிக்கும் சல்மான், அது இளவரசர் ஹரியின் மனைவியான மேகனாக இருக்கலாம் என்கிறார்.

விரைவில் அந்த நல்ல செய்தி வரும் என்று கூறும் மேகன், ஒருவேளை அது கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து, புத்தாண்டில் வெளியாகலாம் என்கிறார்.

அத்துடன், மேகன் கர்ப்பமுற்றதாக வெளியாகும் செய்தியால், ஹரி மேகன் தம்பதியருக்கு ராஜ குடும்பத்துடன் நெருக்கம் ஏற்படும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவிக்கிறார் சல்மான்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...