OIP 5
உலகம்செய்திகள்

இளவரசி டயானாவின் அதீத அறியாமை… தலையில் அடித்துக்கொண்ட அயர்லாந்து தூதர்

Share

இளவரசி டயானா உலக நாடுகள் பலவற்றில் பிரபலமானவர். ஆனால், அவர் தனது நாடு சார்ந்த முக்கிய அல்லது அடிப்படை விடயம் ஒன்றைக் குறித்து சரியாக தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்ததாக அயர்லாந்து தூதராக இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் அடிக்கடி வட அயர்லாந்துக்குச் செல்வதுண்டாம். 1993ஆம் ஆண்டு, மே மாதம் இளவரசி டயானா பிரித்தானியாவுக்கான அயர்லாந்துக் குடியரசின் தூதரான Joseph Small என்பவரை சந்தித்துள்ளார்.

அப்போது டயானா, நான் நேற்று உங்கள் நாட்டுக்கு வந்திருந்தேன் என்று கூறினாராம். அதாவது, அவர் சென்றிருந்தது பிரித்தானியாவின் ஒரு பாகமான வட அயர்லாந்துக்கு. ஆனால், அதைக் கூட சரியாக தெரிந்துகொள்ளாமல், அயர்லாந்துக் குடியரசின் தூதரிடம் நான் உங்கள் நாட்டுக்கு வந்திருந்தேன் என்று கூறினாராம் டயானா.

அதாவது, வருங்கால மன்னரின் மனைவி, ராணி என்ற நிலையிலிருந்த டயானாவுக்கு, தன் நாடான வட அயர்லாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான, தனி நாடான, அயர்லாந்துக் குடியரசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...