24 6650f5e96abe9
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

Share

வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் (Enga province) நிலச்சரிவு ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே மீட்பு படைக்கு மேலதிகமாக, , பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...