24 6650f5e96abe9
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

Share

வெளிநாடொன்றில் பாரிய மண்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 6 கிராமங்கள் நீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் (Enga province) நிலச்சரிவு ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே மீட்பு படைக்கு மேலதிகமாக, , பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...