அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை
உலகம்செய்திகள்

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

Share

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து இரண்டு மூதாட்டிகள் ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தனது குடும்பத்துடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ரோஜா சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ரோஜாவிடம் வயதான பெண்கள் இருவர் பூ, வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை கொடுத்தனர்.

பின்னர், திடீரென அமைச்சரின் காலில் விழுந்து, அவரது காலுக்கு மஞ்சள் குங்குமம் தேய்த்து வணங்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வயதில் மூத்த பெண்கள் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...