உலகம்செய்திகள்

பிரித்தானியா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Share
7 23
Share

பிரித்தானியா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வேறு நாட்டு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய வங்கிக்கணக்கு தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்விக்காக பிரித்தானியாவிற்கு செல்லும் மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

தற்போது இந்தத்தொகை எதிர்வரும் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, லண்டனில் கல்வி பயிலவிருக்கும் சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் 1,483 பவுண்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன், வேறு நகரங்களில் கல்வி பயிலவிருக்கும் சர்வதேச மாணவர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் 1,136 பவுண்டுகள் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

இதேவேளை, இந்த தொகை லண்டனில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 1, 334 பவுண்டுகளாகவும், லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு 1, 023 பவுண்டுகளாகவும் தற்போது உள்ளன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...